Monday, July 16, 2012

பல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியமைப்​பதற்கு


 


இன்று கிராபிக்ஸ் துறையானது பன்முகப்பட்ட துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை எடிட் செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது.

இப்புகைப்படத்துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் அனேகமானவற்றில் ஒவ்வொரு படங்களினதும் அளவை தனித்தனியாக மாற்றும் வசதியே காணப்படுகின்றது.

இதனைத் தவிர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் இணைத்து அவற்றின் அளவை மாற்றிக்கொள்வதற்கு Hibosoft Batch Image Resizer எனும் புதிய மென்பொருள் உதவி புரிகின்றது.

இதன் கோப்பானது 9.5 MB என்ற சிறிய அளவு உடையதாக காணப்படுவதுடன் இலகுவாக 3 படிமுறைகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க முடியும்.

Labels:

பல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியமைப்​பதற்கு


 


இன்று கிராபிக்ஸ் துறையானது பன்முகப்பட்ட துறைகளிலும் தன்னை நிலைநிறுத்தி வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை எடிட் செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தாக காணப்படுகின்றது.

இப்புகைப்படத்துறையில் படங்களின் அளவை மாற்றுவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் அனேகமானவற்றில் ஒவ்வொரு படங்களினதும் அளவை தனித்தனியாக மாற்றும் வசதியே காணப்படுகின்றது.

இதனைத் தவிர்த்து ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் இணைத்து அவற்றின் அளவை மாற்றிக்கொள்வதற்கு Hibosoft Batch Image Resizer எனும் புதிய மென்பொருள் உதவி புரிகின்றது.

இதன் கோப்பானது 9.5 MB என்ற சிறிய அளவு உடையதாக காணப்படுவதுடன் இலகுவாக 3 படிமுறைகளில் படங்களின் அளவை மாற்றியமைக்க முடியும்.

Labels:

Adobe photoshop cs6 beta பதிப்பினை தற்போது இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும்

 


மிகசிறந்த புகைப்பட வடிவமைப்பு மென்பொருளான adobe photo shop மென்பொருளின் புதிய CS6 பீட்டா பதிப்பினை தற்போது இலவச தரவிறக்கத்திற்கு adobe தளத்தில் வெளியிடபட்டுள்ளது.

மிக பெறுமதி வாய்ந்த இந்த மென்பொருளை இலவசமாக பெறஇங்கே கிளிக் செய்க . 

விண்டோஸ் மற்றும் mac இயங்குதளங்களுக்கான பதிப்பினை பெறலாம்.

முகவரி http://labs.adobe.com/downloads/photoshopcs6.html

Labels:

ஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து.

 



தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். அது இறுகலான மனதைக்கூட இளகச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

உற்சாகப்படுத்துங்கள்

வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்கும் நேரத்தில் வரவேற்பரையில் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். உங்கள் படுக்கை அறையில் அலங்கரிக்கபட்ட படுக்கை இருந்தாலும் ஹாலில் சின்னதாய் இருக்கும் ஷோபாவில் நெருக்கமாய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும் வகையில் பேசலாம். ஒரே தட்டில் விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொள்ளலாம். அப்புறம் பாருங்கள் இந்த அன்பான முன்விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.

சின்ன சின்ன விளையாட்டு

கோடையில் செக்ஸ் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள் துணை விரும்பவும் கூடும் எனவே சின்ன சின்ன விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு விளையாடலாம். உற்சாகம் தரும் பழங்களை கையில் வைத்து அதை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டிவிடுவது போன்ற உற்சாகமான விளையாட்டுக்கள் உங்கள் துணையை குஷிப்படுத்தும்.

குளுமையான பாத்டப்

கோடையில் செக்ஸ் உற்சாகமாக இருக்க குளுமையான பாத்டப் உபயோகப்படும். குளிர குளிர நீரை நிரப்பி அதில் இறங்கி உட்கார்ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன். அந்த மாதிரியான மூட் இல்லாதவர்களையும் காதல் மூடுக்கு கொண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள்.

நாவினால் வருடுங்கள்

பசு தனது கன்றுக்குட்டியை நாவினால் வருடி தனது அன்பை வெளிப்படுத்தும். அதேபோல் உங்கள் அன்பை வெளிப்படுத்த உங்கள் நாக்கை நீங்கள் உபயோகிக்கலாம். உங்கள் துணையின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினால் வருடலாம். இது அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து, உதடு என நாவினால் மென்மையாக வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு மடங்காக திரும்ப வரும்.

கவிதை பேசும் கைகள்

உங்கள் காதல் எண்ணத்தை விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம் உங்கள் துணையை மென்மையாக தொடுவதன் மூலம் உங்கள் துணையானவர் கிளர்ச்சியடையக்கூடும். இதுபோன்ற முன் விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகமூட்டுவதோடு செக்ஸ் வாழ்க்கையில் நீடித்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

Labels:

செக்ஸ் என்ற ‘போர்க் களத்தில்’ காயங்கள் சகஜம் தான்!

 

காதல் போர்களத்தில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. தம்பதியர் இருவருக்குமே மகிழ்ச்சிதான். விட்டுக்கொடுத்தலும், பெற்றுக்கொள்ளுதலும் இருக்கும் ( win win method ). கூடல் பொழுதில் காயங்கள் ஏற்படுவது சகஜம். சந்தோச வலிகளும், உடல்களின் மேல் நகங்களால் வரையப்பட்ட ஓவியங்களும் ஏற்படுவது இயல்புதான். இது தம்பதியரின் காதல் விளையாட்டுக்களை நினைவூட்டிக்கொண்டே இருப்பவை. காதல் போர்க்களத்தில் ஏற்படும் காயங்களைப் பற்றி விளக்குகின்றனர் நிபுணர்கள் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

காதல் கடி

தாம்பத்ய உறவு என்பது அஹிம்சையான இம்சைதான். அதில் ஆங்காங்கே காயங்கள் அதிகம் ஏற்படும். கணவனோ, மனைவியோ மாறி மாறி கடித்து கூட வைத்துக்கொள்வார்கள். இதனால் உடலில் ரத்தம் கன்றிக்கூடப் போய்விடும். மறுநாள் காலையில் குளிக்கும்போதுதான் தெரியும் முதல்நாள் இரவில் நடந்த சம்பவங்கள். புண்கள் ஏற்பட்டு விட்டால் கூச்சப்படாமல் உடனே உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். ஆன்டிபயாடிக் மருந்துகளை போட்டு காயத்தை ஆற்றுங்கள். அப்பொழுதுதான் காதல் நினைவுகள் வலியின்றி இருக்கும்.

நகக்கீறல்கள்

தாம்பத்திய உறவின் போது காதல் மயக்கத்தில் இருவருக்குமே நகக்கீறல்கள் ஏற்படுவது வாடிக்கைதான். அந்த நேரத்தில் வலி எதுவும் தெரியாமல் இருந்தாலும் மறுநாள் காலையில் எரிச்சல் ஏற்படும். அந்த காயத்திற்கு பாடி லோசன்களை போடுங்கள். காயம்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல், தேன் தடவலாம் எரிச்சலோ, வலியோ இருக்காது.

தசை பிடிப்பு

செக்ஸ் என்பது ஒரு எக்சர்சைஸ் போலத்தான். சிலர் அதீத ஆர்வத்தில் துணையை இம்ப்ரஸ் செய்யவேண்டும் என்று ஏதேதோ விளையாட்டுக்களில் ஈடுபடுவார். இதனால் திடீரென்று தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடும். வலி உயிரே போவது போல இருக்கும். பதற்றப்படாமல் ரிலாக்ஸ் செய்யுங்கள். காதல் விளையாட்டுக்களுக்கு வலி படிப்படியாக குறையும். இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுங்கள்.

புதுமணத் தம்பதியராக இருந்தால் ஒரு சிலருக்கு பிறப்புறுப்பில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடனே சிலர் பயந்து விடுவார்கள். பதற்றப்படாமல் புண்களை ஆற்றுவதற்கான வழியை காணவேண்டும். உடனே உறவில் ஈடுபடாமல் சிலநாட்கள் விடுமுறை கூட விடலாம் தப்பில்லை.

தாம்பத்ய உறவு என்பது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்தான் என்றாலும் சில காயங்கள் ஏற்படுவது சகஜம்தான். அவற்றை எளிதில் சரி செய்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Labels:

விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லை..


 

விஜய்யை வைத்து கெள‌தம் இயக்கும் புதிய படம் யோஹன் அத்தியாயம் ஒன்று. இதில் விஜய் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் பரவியது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி தெலுங்கில் நடித்த கப்பார்சிங் படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே ஸ்ருதியை கெள‌தம் யோஹன் படத்துக்கு தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது மறுத்தார். யோஹன் படத்தில் விஜய்யுடன் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அப்படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என்றார். தன் கைவசம் நிறைய படங்கள் இருப்பதாகவும் கூறினார்.

கெள‌தம்மேனனும் ஸ்ருதியை தேர்வு செய்ததாக வெளியான செய்திகள் வெறும் வதந்திதான் என்றார். யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதியிடம் பேசவில்லை. கதாநாயகி தேர்வை இன்னும் தொடங்கவில்லை. இங்கிலாந்தில் பெரும் பகுதி காட்சிகள் படமாக உள்ளது. ஹாலிவுட் நடிகர்களும் இதில் நடிக்க உள்ளனர் என்றார். 


Labels:

Sunday, July 15, 2012

ரசிகர் மன்றம் தொடங்கும் கதாநாயகி


 TamilBeat.Com - Hansika 039






   'ங்கேயும் காதல்' என்ற படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக அறிமுகமாகிஅடுத்தப் படத்திலேயே விஜயுடன் வேலாயுதத்தில் ஜோடி போட்டவர் ஹன்சிகா மோத்வானி..இப்போது அவர் நடித்து வரும் படம் உதய நிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி..அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
              வந்த வேகத்தில் முன்னணி நாயகன் விஜய்க்கு ஜோடியானாலும் அம்மணி இதுவரை பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை..தன்னை முன்ன்ணி நாயகி என்று சொல்லிக் கொள்ள முடியவுமில்லை.சொல்லிக் கொள்கிறமாதிரி கையில் எதுவும் படங்கள் இல்லை..ஆனாலும் அவரை சந்தித்துப் பேச ரசிகர்கள் கும்பலாய் சென்று தங்களை உங்கள் ரசிகர்கள் என்றும் உங்களுக்கு விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.. ஆச்சயர்ப்பட்ட மோத்வானி கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்..
  'ங்கேயும் காதல்' என்ற படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக அறிமுகமாகிஅடுத்தப் படத்திலேயே விஜயுடன் வேலாயுதத்தில் ஜோடி போட்டவர் ஹன்சிகா மோத்வானி..இப்போது அவர் நடித்து வரும் படம் உதய நிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி..அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
              வந்த வேகத்தில் முன்னணி நாயகன் விஜய்க்கு ஜோடியானாலும் அம்மணி இதுவரை பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை..தன்னை முன்ன்ணி நாயகி என்று சொல்லிக் கொள்ள முடியவுமில்லை.சொல்லிக் கொள்கிறமாதிரி கையில் எதுவும் படங்கள் இல்லை..ஆனாலும் அவரை சந்தித்துப் பேச ரசிகர்கள் கும்பலாய் சென்று தங்களை உங்கள் ரசிகர்கள் என்றும் உங்களுக்கு விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.. ஆச்சயர்ப்பட்ட மோத்வானி கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்..
            ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..
            ஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..
          ' சாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..
          தெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..
         கமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூபம்' படத்தில் "கதக்" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..
         "யிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..
         நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..
----------------------------------             ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..
            ஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..
         



 ' சாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..
          தெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..
         கமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூபம்' படத்தில் "கதக்" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..
         "யிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..
         நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..
----------------------------------


  

 


 உண்மையில் தமிழ் பட நாயகர்களுடன் இணைந்து ஆடி வெற்றி கொள்ள முடியாது. என்னுடன் இணைந்து நடித்த நாயகர்கள் அத்தனை பேரும் பயங்கரமான நடனகலைஞர்கள் எனக் கூறியுள்ளார் நடிகை ஹன்ஷிகா

இளையதளபதி விஜய், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து ஆடுவது எனக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது. வேகமாகவும், நாயகிகளுக்கு ஏற்றவாரும் ஆடுவார்கள்.

ஆனால் தமிழ்பட நாயகிகளுடன் போட்டிப்போட்டு ஆட நான் எப்பவும் தயாராக உள்ளேன். நாயகர்களுடன் என்னால் போட்டி போட்டு ஆட முடியாது என்று ஹன்ஷிகா மோத்வானி 











Labels: